மத்தியில் இரண்டாவது முறை யாக பொறுப்பேற்றிருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஜனநாயக உரிமைப் பறிப்பு மற்றும் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோபாவேச ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன.